2025 ஜூன் 30, திங்கட்கிழமை

படகு விபத்து

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.ஏ.தாஜகான்

பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கடலில் கரைவலை ஈடுவதற்காக நேற்று வியாழக்கிழமை மாலை கடலுக்குச் சென்ற  படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடல் அலை மிக வேகமாக உயர்ந்தெழுந்து படகின் மீது தாக்கியதன் காரணமாக சுமார் 85 மீற்றருக்கு அப்பால் சென்றுகொண்டிருந்த இந்தப் படகு  கவிழ்ந்துள்ளது. இருப்பினும், இந்தப் படகிலிருந்த 03 மீனவர்களும் நீந்திக் கரை சேர்ந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X