2025 மே 03, சனிக்கிழமை

பயனாளிகளுக்கு சீமெந்துப்பொதிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 52 பயனாளிகளுக்கு 500 சீமெந்துப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

மேற்படி பிரதேச செயலகத்தில் வைத்து இச்சீமெந்துப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் மொத்தமாக இவ்வருடம் 136 குடும்பங்களுக்கு 1,300 சீமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X