2025 மே 19, திங்கட்கிழமை

பள்ளிவாசல் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

அம்பாறை, சொறிக்கல்முனை 6ஆம் கிராமத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் எம்.எப்.சி.டி நிறுவனத்தின் நிதியில் மீள்நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா  நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X