Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராஜன் ஹரன் / 2018 நவம்பர் 19 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில், கோமாரி சங்கமன்கண்டி காட்டு பிரதேசத்தில், சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, பொத்துவில் நீதிமன்ற நீதிபதி, இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடமிருந்து, புதையல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
34 minute ago
1 hours ago