2025 மே 19, திங்கட்கிழமை

மு.கா.வில் மருதூர் அன்சார் இணைந்தார்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்,பைஷல் இஸ்மாயில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத்தொகுதி இளைஞர் அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான மருதூர் அன்சார் நேற்று மாலை (13) சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அக்கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இணைந்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்றிட்டம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் நடைபெற்றது. இதன்போதே மருதூர் அன்சார் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X