2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மோட்டார் குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று 3ஆம் கட்டை வயல்வெளியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்றை  ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த வயலில் வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இக்குண்டை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில், குறித்த வயலுக்குச் சென்று குண்டை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X