2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் சீரமைப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையினால் வீதியில் முறிந்து விழுந்த மரங்களையும் மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களையும் இன்று புதன்கிழமை அப்புறப்படுத்தி சீர் செய்யும் நடவடிக்கைகளை ரெலிகொம் நிறுவனம், இலங்கை மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன மேற்கொண்டு வருவதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .