2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, சாவாறுப் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 03 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 03 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்கள் மண் அகழ்வில் ஈடுபடுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று தேடுதல் நடத்தி இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X