2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மதுபானம் அருந்தியவரை சீர்திருத்தப் பணியில் ஈடுபடுத்த உத்தரவு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  மதுபானம் அருந்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை 15 நாட்கள் சீர்திருத்தப் பணியில் ஈடுபடுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம்.பஸீல் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X