Suganthini Ratnam / 2016 நவம்பர் 28 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, திராய்க்கேணி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (27) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இம்மதுபான விற்பனை தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, இச்சந்தேக நபர் அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்தது. இந்நிலையில், சந்தேக நபரைக் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 09 மதுபானப் போத்தல்களைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
34 minute ago
43 minute ago
47 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
47 minute ago
57 minute ago