2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

யானை தாக்கி மதில்கள் சேதம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானையொன்று, மூன்று வீடுகளின் மதில்களை சேதப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த சேத விவரம் தொடர்;பில் காரைதீவு பிரதேச செயலாளருக்கும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக காரைதீவு பிரதேச செயலக அனர்;த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X