2025 ஜூன் 25, புதன்கிழமை

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு  நல்லாட்சியில் தீர்வு காணப்படவுள்ளதாக முல்லா நிறுவனத்தின் முகாமையாளர் சுனில் சாந்த தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட விவசாயிகள் கூட்டம், நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய கல்லூரியில திங்கட்கிழமை (14) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்;.

இந்தக் கூட்டத்தில்  அம்பாறை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன், இப்பிரச்சினைகளிலிருந்து மீட்சி பெறுவதற்கான சில திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .