2025 மே 17, சனிக்கிழமை

வட்டைமடு வனபரிபாலனப் பிரதேசத்தில் உட்பிரவேசித்த 11 பேர் கைது

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டைமடு வனபரிபாலனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தார்கள் என்ற  குற்றச்சாட்டின் பேரில் 11 பேர் திங்கட்கிழமை (05) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து உழவு இயந்திரம் ஒன்றையும் 03 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.  

குறித்த வட்டைமடுப் பிரதேசம் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .