2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வயலில் அலையும் யானைப்பட்டாளம்

Princiya Dixci   / 2021 மார்ச் 01 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

அம்பாறையை அடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் உள்ள வயலில் இன்று (01) காலை யானைப்பட்டாளமொன்று அலைந்து திரிந்ததுடன், கல்முனை - அம்பாறை பிரதான வீதியையும் ஊடறுத்துச் சென்றது. இதனால் போக்குவரத்து சில மணி நேரம் ஸ்தம்பிதமடைந்தது.  

வயல் அறுவடைக் காலமென்பதால் யானைகள் வருகை தற்போது அதிகரித்துள்ளதுடன், இதே வயலில் கடந்த வாரம் விவசாயி ஒருவர் யானையால் அடித்துக்கொல்லப்பட்டிருந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X