2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட் 

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு சந்தியில் மோட்டார் சைக்கிளும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்தார்.

இவ்விபத்து, நேற்று (12) மாலை இடம்பெற்றள்ளது. 

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த வான் சாரதியின் கவனயீனத்தால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X