எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மே 08 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் துறைமுக நிர்மாணிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளுக்குச் செல்வதற்கான வீதியை நிர்மாணித்துத் தருமாறு, காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலமுனை, உதுமாபுரம் பிரதேசத்தில் சுமார் 50 காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்காணிக்குச் செல்வதற்கு வீதி இல்லாமையால், கட்டுமானப் பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில், இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பல கோரிக்கைகள் விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago