Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.இர்ஷாத்
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஏ.எல்.தவம் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில், அவரது வாகனத்துக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றில் இன்று (06) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு அவர் வரும் வழியில், தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, முறையிடப்பட்டுள்ளது.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026