2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஹெலிகொப்டர் சவாரி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஹெலிகொப்டர் சவாரி இன்று வெள்ளிக்கிழமை  பொத்துவில், அறுகம்பையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் கடந்த 19ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை ஒரு வாரகாலம் சுற்றுலாதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இச்சுற்றுலாத் தினத்துக்கான தொனிப்பொருள் 'ஒரு பில்லியன் சுற்றுலா பயணிகள் ஒரு பில்லியன் வாய்ப்புகள்' ஆகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .