2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ஆடிவேல் விழா மகோற்சவம் ஆரம்பம்

Janu   / 2024 ஜூலை 07 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை (6) அன்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக16 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 22ஆம் தேதி  சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும்.

மேலும் உற்சவ காலங்களில் போக்குவரத்து மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

வி.ரி.சகாதேவராஜா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X