Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆதிகதிர்காமம் கபில்வத்தைக்கான காட்டுவழி யாத்திரை இன்று காலை மொனராகலையிலிருந்து ஆரம்பமாகியது.
பிரபல இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுரு ஜீ ஆனந்த் சகிதம் சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை ஆதி கதிர்காமம் என அழைக்கப்படும் கபில்வத்தைக்கான யாத்திரை ஆரம்பமாகியது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களும் கபில்வத்தையில் தங்கியிருந்து வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி.ரி. சகாதேவராஜா


15 minute ago
29 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
44 minute ago
1 hours ago