Freelancer / 2023 செப்டெம்பர் 05 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஓந்தாச்சிமடம் அரசடி விநாயகர் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்றையதினம்(5) செவ்வாய்க்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிறது.
9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் பெறும் .
தொடர்ந்து 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளையில்மகா கும்பாபிஷேகம் இடம் பெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 21ஆம் திகதி வியாழக்கிழமை 1008 சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகமும் வீதியுலாவும் இடம்பெறும் என்படுதும் குறிப்பிடத்தக்கது,
வி.ரி. சகாதேவராஜா



7 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago