R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்பு மிக்க பதுளை நகர் அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு புதன்கிழமை (27) அன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை (26) அன்று பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகியதுடன் , இன்றைய தினம் வியாழக்கிழமை ( 28 ) காலை 7.00 மணிமுதல் பக்தி பூர்வமாக, பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூட்டம், எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வௌ்ளிகடகிழமை ( 29 ) அன்று மகா கும்பாபிஷேக பெருவிழா , இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.






35 minute ago
39 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
44 minute ago
53 minute ago