2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆஸ்திரேலிய ஆந்தை சீர்காழியில் மீட்பு

Editorial   / 2022 ஜனவரி 05 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீர்காழி:
 
வைத்தீஸ்வரன் கோவிலில் ஆஸ்திரேலிய ஆந்தை மீட்கப்பட்டு, வனத்துறையினாிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சிவன் சன்னதியில் உள்ள பந்தல் அமைப்பாளர் சண்முகம், வீட்டின் அருகில் ஒரு ஆஸ்திரேலிய ஆந்தை இருப்பதை கண்டார்.
 
இவர் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்போடு அந்த ஆந்தையை பிடித்து சீர்காழி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த ஆந்தையை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு விடுவதாக வங்கி சென்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X