Editorial / 2025 ஜனவரி 17 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடைபெற்றது. இந்த போட்டியில் ஒரு சேவல் களத்தில் நகராமல் நின்ற இடத்திலேயே இருந்து ரூ.1.25 கோடி பரிசு தொகையை வென்றுள்ளது.
ஒரு வட்டத்திற்குள் போட்டியிட்ட 5 சேவல்களில் 4 சேவல்கள் தங்களுக்குள் சண்டையிட்டு தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், சண்டையே போடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த ஒரு சேவலை வெற்றி பெற்றதாக போட்டி நடத்திய குழுவினர் அறிவித்தனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago