2024 மே 17, வெள்ளிக்கிழமை

ஜல்லிக்கட்டில் அசராமல் நுழைந்த நாய்

Mayu   / 2024 ஜனவரி 15 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மூன்றாவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், நாய் ஒன்று திடீரென களத்திற்குள் புகுந்துள்ளது.

வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டுக் காளைகள் ஓடிச் செல்லும் பாதையில் நாய் படுத்துக் கொண்டது.

https://youtu.be/gty6AMmWEfo

ஆனாலும், ஜல்லிக்கட்டு எந்தவொரு தடங்கலும் இன்றி தொடர்ந்தது.

காளைகள் வாடிவாசலில் இருந்து சீறி வந்த போதும் அந்த நாய் அசராமல் களத்திலேயே படுத்திருந்தது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகே அந்த நாய் அங்கிருந்து எழுந்து சென்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .