2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மூன்று குழந்தைகள் தீயினால் எரிந்து சாம்பல்!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 09 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

போபால்:

 மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கமலா நேரு அரசாங்க பொது மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு பிரிவில் நேற்றிரவு  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40 குழந்தைகள் சிக்கிக் கொண்டதாகவும்  3 குழந்தைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீதமுள்ள குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலியான குழந்தைகளின் குடும்பத்துக்கு முதலமைச்சர்  சிவராஜ்சிங் சவுகான் இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும் மத்திய பிரதேச மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .