Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (02.09.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 16ஆம் நாள் (02.09.2011) வெள்ளிக்கிழமை. சி;த்த யோகமும் பஞ்சமி திதியும் சித்திரை நட்சத்திரம் காலை 6.58 மணிவரை, பின்பு விசாகம்.
இராகு காலம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : மாலை 03.00 முதல் 04.30 மணி வரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை.
வளர்பிறை சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 09.15 முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.
மேடம்
உடல் நலிவு வந்து நீங்கும், புதிய திட்டங்களில் சில சிக்கல்கள் ஏற்படும், அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும்.
அஸ்வினி: தோல்வி
பரணி: உபாதை
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்
இடபம்
மனதில் பயம் உணர்வுகள் தோன்றும், கடின உழைப்பினால் உயர்வு கிடைக்கும், பணவரவு கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: விடாமுயற்சி
ரோகிணி: குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: லாபம்
மிதுனம்
தேவையற்ற பேச்சுக்களினால் மனஸ்தாபம், கவலைகள் வந்து நீங்கும், புதிய முயற்சிகள் தாமதத்தை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 2, 3: கஷ்டம்
திருவாதிரை: பகை
புனர்பூசம்: தடைகள்
கடகம்
அறுசுவையான உணவுகள் கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்தல், புதிய சாதனைகள் மேன்மை பெறும்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: ஆகாரம்
ஆயில்யம்: சலுகை
சிம்மம்
வியாபார வளர்ச்சியால் நஷ்டம் ஏற்படுதல், பொருள் திருட்டுக்கள் ஏற்படும், சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு.
மகம்: விரயம்
பூரம்: பயம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனகஷ்டம்
கன்னி
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் செலுத்தவும், உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படுதல், பிறரின் உபகாரங்களை நாடுதல்.
உத்திரம் 2, 3, 4: உதவி
அஸ்தம்: முயற்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: தளர்வு
துலாம்
அதிக அலைச்சலை எதிர்கொள்ள நேரிடும், வரவுக்கு மீறிய செலவுகள், மன உளைச்சல் ஏற்படுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: செலவு
சுவாதி: கவலை
விசாகம் 1, 2, 3: அலைச்சல்
விருட்சிகம்
குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும், நண்பர்களின் ஒற்றுமை மகிழ்ச்சியை தரும், அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை.
விசாகம் 4: சந்தோஷம்
அனுசம்: முயற்சி
கேட்டை: அன்யோன்யம்
தனுசு
துஷ்ட நட்புக்களினால் துன்பம், பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, வேண்டாத பேச்சுக்களினால் மனஸ்தாபம்.
மூலம்: கவனம்
பூராடம்: சஞ்சலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: விரயம்;
மகரம்
சேமிப்பு குறைவாக காணப்படும், விடா முயற்சியுடன் செயல்படுதல் வேண்டும், பிறரின் உபகாரம் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: தாமதம்
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: முயற்சி
கும்பம்
அதிக செலவுகளை மேற்கொள்ளுதல், மனதில் தோல்விகள் தோன்றும், பகைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மனசுமை
சதயம்: கவலை
பூரட்டாதி 1, 2, 3: விரயம்
மீனம்
அறுசுவை உணவுகள் கிடைக்கும், நட்புவட்டம் விரிவடைதல், குடும்ப உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படுதல்.
பூரட்டாதி 4: புத்துணர்வு
உத்திரட்டாதி: ஆரோக்கியம்
ரேவதி: நிம்மதி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .