Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (02.10.2011)
இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 15ஆம் நாள் (02.10.2011) ஞாயிற்றுக்கிழமை. மரண யோகமும் பஞ்சமி திதியும் அனுஷம் நட்சத்திரம் காலை 10.44 மணிவரை, பின்பு கேட்டை.
இராகு காலம் : காலை 04.30 முதல் 06.00 மணிவரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 6.15 முதல் 07.15 மணிவரை, மாலை 03.00 முதல் 04.00 மணிவரை.
மேடம்
வியாபாரத்தில் பல புதிய வழிமுறைகளை கையாளுதல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படும்.
அஸ்வினி: நன்மை
பரணி: தகவல்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
புதிய இடமாற்றங்களுக்கு வழியுண்டு, சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், குடும்பத்தில் பெண்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: ஆசீர்வாதம்
மிருகசீரிடம் 1, 2: ஆதாயம்
மிதுனம்
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, புதிய சாதனைகளை முன்னெடுப்பதால் வெற்றி, உடல் உஷ்ணம் அதிகரித்தல்.
மிருகசீரிடம் 2, 3: உயர்வு
திருவாதிரை: உபாதைகள்
புனர்பூசம்: ஆர்வம்
கடகம்
வரவுக்கேற்ற செலவுகளை மேற்கொள்ளவும், தேவையற்ற பிரச்சினைகள் அலைச்சலை தரும், திருடர்களிடம் மிக கவனம் தேவை.
புனர்பூசம்: சிக்கல்
பூசம்: துன்பம்
ஆயில்யம்: பயம்
சிம்மம்
குடும்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும், தனவரவு ஏற்படும், புதிய நட்புக்கள் கிடைக்கும்.
மகம்: குடும்ப மகிழ்ச்சி
பூரம்: அதிர்ஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்
கன்னி
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும், தீயவர்களுடன் வீண் பேச்சுக்களினால் பகை.
உத்திரம் 2, 3, 4: நாவடக்கம்
அஸ்தம்: குழப்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தடைகள்
துலாம்
மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும், பிறரின் மூலம் சலுகைகள் கிடைக்கும், பண விடயங்களில் சற்று தாமதத்தை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: காலதாமதம்
சுவாதி: ஆதாயம்
விசாகம் 1, 2, 3: சோர்வு
விருட்சிகம்
முயற்சி செய்த காரியங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், செயல்களில் பதற்றம் ஏற்படும்.
விசாகம் 4: தேகசுகம்
அனுசம்: தடுமாற்றம்
கேட்டை: தோல்வி
தனுசு
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், நண்பர்கள் தேடி வருதல்.
மூலம்: நட்பு
பூராடம்: சந்தோஷம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அனுசரணை
மகரம்
புதிய காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும், சிலவிதமான சிக்கல்கள் தோன்றும், அறிமுகமற்ற நபர்களினால் மனஸ்தாபம்.
உத்திராடம் 2, 3, 4: பின்னடைவு
திருவோணம்: கவலை
அவிட்டம் 1, 2: பகை
கும்பம்
அயல் தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், திறமையான சாதனைகளை முன்னெடுப்பதால் வெற்றி, அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4: தகவல்
சதயம்: களைப்பு
பூரட்டாதி 1, 2, 3: முயற்சி
மீனம்
சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், மனபயங்கள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: விரயம்
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: பதற்றம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .