Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (03.09.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 17ஆம் நாள் (03.09.2011) சனிக்கிழமை. சி;த்த யோகமும் ஷஷ்டி திதியும் விசாகம் நட்சத்திரம் காலை 03.57 மணிவரை, பின்பு அனுஷம்.
இராகு காலம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை
எமகண்டம் : 01.30 மணி முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 மணி முதல் 09.30 மணிவரை
ஷஷ்டி விரதம்
நல்ல நேரம் : காலை 07.45 மணி முதல் 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.
மேடம்
பிரயாணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம், சாதுக்களை தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கும், நவீன தொடர்புகளை கையாளுதல்.
அஸ்வினி: லாபம்
பரணி: ஆசீர்வாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
இடபம்
வியாபாரத்தில் சிறு தோல்விகள் ஏற்படும், தேவையற்ற பேச்சுக்களால் சங்கடம், காரிய தடைகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: மனசுமை
ரோகிணி: தடை
மிருகசீரிடம் 1, 2: மனஸ்தாபம்
மிதுனம்
நிம்மதியான உறக்கம் கிடைக்கும், நினைத்த காரியங்களை உற்சாகத்துடன் தொடங்கலாம், தனவரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: வெற்றி
புனர்பூசம்: அதிர்ஷ்டம்
கடகம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், புண்ணிய ஸ்தலங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், மனசோர்வுகள் ஏற்படுதல்.
புனர்பூசம்: வழிபாடுகள்
பூசம்: நிதானம்
ஆயில்யம்: குழப்பம்
சிம்மம்
இசையில் அதிக ஆர்வம் காட்டுதல், விநோதங்களில் ஈடுபடும் போது அவதானம் தேவை, சுவையான உணவு கிடைத்தல்.
மகம்: ஊக்கம்
பூரம்: ஆகாரம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்
கன்னி
உயர் அதிகாரிகளின் அதிர்ப்தியான செயல்கள், பெரியார்களின் உபதேசம் கிடைக்கும், பணவரவு ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: பகை
அஸ்தம்: ஆலோசனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்
துலாம்
தூய ஆடைகளை அணிதல், அரசாங்க ஊழியர்களின் உதவி கிடைக்கும், நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல்
சித்திரை 3, 4ஆம் பாதம்: வாய்ப்பு
சுவாதி: சலுகை
விசாகம் 1, 2, 3: மன அமைதி
விருட்சிகம்
தெலைந்த பொருள் கிடைத்தல், இறைவன் மீது அதிக பற்று செலுத்துதல், தேவையற்ற வாக்குவாதங்கள் சங்கடத்தை ஏற்படுத்தும்.
விசாகம் 4: லாபம்
அனுசம்: விவாதம்
கேட்டை: ஆன்மீக சிந்தனை
தனுசு
சுவையான ஆகாரம் கிடைக்கும், பெண்களின் அக்கறை அதிகரிக்கும், உல்லாச பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: அலைச்சல்
உத்திராடம் 1ஆம் பாதம்: நலம்
மகரம்
பணவரவு ஏற்படும், நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும்.
உத்திராடம் 2, 3, 4: மனசுமை
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: முயற்சி
கும்பம்
அரசாங்கத்தினால் வேலை வாய்ப்புகள் தேடி வருதல், புண்ணிய தலங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், மனதில் உற்சாகம்
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: புத்துணர்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: வழிபாடுகள்
மீனம்
அனாவசிய பேச்சுக்களினால் மனஸ்தாபம், விசித்திரமான பொருள் காணுதல், தொலைந்த பொருள் கிடைத்தல்.
பூரட்டாதி 4: குழப்பம்
உத்திரட்டாதி: சுபம்
ரேவதி: நாவடக்கம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .