2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (04.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (04.10.2010)
 


புதிய நட்புக்கள் தேடி வருதல், நாவுக்கு சுவையான உணவு கிடைத்தல், குடும்பத்தில் பெண்களினால் ஆதாயம்.
அஸ்வினி: இன்பம்
பரணி: சிநேகிதர்களின் வருகை    
கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகூலம்
 
 


பொழுதுபோக்குகளில் அதிக செலவு செய்தல், வியாபாரத்தில் வாய்ப்புக்கள் தேடி வருதல்,  பணவரவுகள்.
கிருத்திகை 2, 3, 4: அதிர்ஷ்டம்
ரோகிணி: தொடர்புகள்
மிருகசீரிடம் 1, 2: உற்சாகம்

 


பகைவர்களுடனும் அதிகாரிகளுடனும் பிரச்சினைகள், உடல் சோர்வு, மகான்களின் நிறைவான தரிசனம்.
மிருகசீரிடம் 2, 3: ஆசீர்வாதம்
திருவாதிரை: பகை
புனர்பூசம்: ஆரோக்கிய பாதிப்பு

 


தூய்மையான ஆடை அணிதல், நன்மை செயல்கள் செய்ய வழிகிடைத்தல், நிம்மதியான உறக்கம்.
புனர்பூசம்: மனஅமைதி
பூசம்: நற்பண்புகள்
ஆயில்யம்: தெய்வீக சிந்தனைகள்

 


மேல் அதிகாரிகளினால் சங்கடங்கள் உருவாகுதல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, நாவுக்கு சுவையான உணவு கிடைத்தல்.
மகம்: குழப்பங்கள்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: ஆதாயம்

 


விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, இசையில் அதிக ஈடுபாடு காட்டுதல்,   மனக்கஷ்டங்கள்.
உத்திரம் 2, 3, 4: ஆர்வம்
அஸ்தம்: பொறுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனம் தளர்வு

 


தனபெருக்கம், பெரியோர்களின் அனுகூலம் கிடைத்தல், மனபயம் ஏற்படுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தன்நிறைவு
சுவாதி: ஆசிர்வாதம்
விசாகம் 1, 2, 3: லாபம்

 


அரசாங்கத்தினால் சலுகை, கடின முயற்சியால் வெற்றி, பணவரவு அதிகரித்தல்.
விசாகம் 4: உற்சாகம்
அனுசம்: நன்மைகள்
கேட்டை: ஆதரவு

 


நவீன திட்டங்களில் முன்னேற்றம், நீண்டதூரத்திலிருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை தரும், அதிகாரிகளின் மறைமுக தாக்குதல்.
மூலம்: உயர்வு  
பூராடம்: அதிர்ப்தியான செயல்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: தகவல்
 
 


சுவையான உணவு உண்ணுதல், பெரியோர்களின் அன்பும் அக்கறையும் கிடைக்கும், பயணங்கள் பயணிப்பதால் லாபம்.
உத்திராடம் 2, 3, 4: ஆரோக்கியம்
திருவோணம்: சிறப்பான வாழ்வு
அவிட்டம் 1, 2: வரவு

 


உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கும், மனகுழப்பங்கள், தனலாபம்.
அவிட்டம் 3, 4: வெற்றி
சதயம்: சோர்வு
பூரட்டாதி 1, 2, 3: அதிர்ஷ்டம்

 


தெய்வழிபாடுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும், குடும்பத்தில் உறவினர்களின் வருகை, உற்சாகம்.
பூரட்டாதி 4: புத்துணர்வு
உத்திரட்டாதி: தெய்வீக சிந்தனை
ரேவதி: மனநிறைவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X