2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (05.12.2011)

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (05.12.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 19ஆம் நாள் (05.12.2011) திங்கட்கிழமை. சித்த யோகமும் தசமி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 7.45 மணிவரை, பின்பு ரேவதி.
இராகு காலம் : காலை 7.30 முதல் 9.00 மணிவரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 3.00 முதல் 4.30 மணிவரை

சேக்கிழார் நாயனார் குரு பூஜை தினம் - இன்று சுபமுகூர்த்த தினம்

நல்ல நேரம் : காலை 6.30 முதல் 7.30 மணிவரை, மாலை 4.30 முதல் 5.30 மணிவரை




மேடம்
வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும், புதிய ஆடை, அணிகலன்கள் சேருதல்,  நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: நட்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: உயர்வு


இடபம்
இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், சில இடமாற்றங்கள் ஏற்படும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.
கிருத்திகை 2, 3, 4: அவதானம்
ரோகிணி: சுபம்
மிருகசீரிடம் 1, 2: ஆர்வம்


மிதுனம்
பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, புதிய தகவல்கள் வந்து சேரும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: நஷ்டம்
திருவாதிரை: நற்செய்தி
புனர்பூசம்: சலுகை


கடகம்
தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரக் கூடும், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், சரும நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
புனர்பூசம்: சங்கடம்
பூசம்: உபாதைகள்
ஆயில்யம்: செலவு


சிம்மம்
குடும்பத்தில் உறவினர்கள் ஒத்துழைப்புடன் செயல்படல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.
மகம்: இன்பம்
பூரம்: தகவல்
உத்திரம் 1ஆம் பாதம்: வாய்ப்பு


கன்னி 
திருடர்களிடம் மிக கவனம் தேவை, சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, புதிய காரியங்கள் தடைப்பட கூடும்.
உத்திரம் 2, 3, 4: அவதானம்
அஸ்தம்: பின்னடைவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயம்


துலாம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, மனதளவில் அலைச்சல் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெறுப்பு
சுவாதி: உழைப்பு
விசாகம் 1, 2, 3: தேசுகம்


விருட்சிகம்
தீய நண்பர்களின் பேச்சை கேட்பதால் துன்பம், மனதில் பதற்றம் ஏற்படும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் 4: பகை
அனுசம்: சிரமம்
கேட்டை: கஷ்டம்


தனுசு
நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடல், பொன் - பொருள் சேர்க்கை ஏற்படும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: குதூகலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்


மகரம்
வியாபார திட்டங்கள் தோல்வியை தரும், அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நஷ்டம்
திருவோணம்: நலன் பாதிப்பு
அவிட்டம் 1, 2: விரயம்


கும்பம்
அனாவசிய பேச்சுக்களினால் மனஸ்தாபம், பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், புதிய சாதனைகள் மேன்மை பெறும். 
அவிட்டம் 3, 4: பகை
சதயம்: களைப்பு
பூரட்டாதி 1, 2, 3: சங்கடம்


மீனம்
புதிய வேலை திட்டங்கள் தாமதத்தை ஏற்படுத்தும், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: சிக்கல்
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: நிம்மதியின்மை
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .