2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (09.09.2011)

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (09.09.2011)

இன்று கர வருடம் ஆவணி மாதம் 23ஆம் நாள் (09.09.2011) வெள்ளிக்கிழமை. மரண மேல் சித்த யோகமும் துவாதசி திதியும் திருவோணம் நட்சத்திரம் காலை 2.30 மணிவரை, பின்பு அவிட்டம்.
இராகு காலம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : மாலை 03.00 முதல் 04.30 மணிவரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை
வளர் பிறை சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 09.15 முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை
.


மேடம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், தனவரவு ஏற்படும், அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: மனஅமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு


இடபம்
அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், திருடர்களிடம் மிக கவனம் தேவை,  மனசோர்வுகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: அவதானம்
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2: குழப்பம்


மிதுனம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: லாபம்
புனர்பூசம்: நல்ல செய்தி


கடகம்
அஜீரணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை.
புனர்பூசம்: நோய்கள்
பூசம்: நாவடக்கம்
ஆயில்யம்: சகிப்பு


சிம்மம்
இறைவழிபாடுகள் தியானங்கள் உற்சாகம் தரும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்,  உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகம்: அனுகூலம்
பூரம்: பிரார்த்தனைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: புத்துணர்ச்சி


கன்னி 
பெண்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும், காணாமல்போன பொருள் கிடைத்தல், மனஅழுத்தங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: சஞ்சலம்
அஸ்தம்: பொறுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: விரக்;தி


துலாம்
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும், தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றி அடையும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெற்றி
சுவாதி: நற்செய்தி
விசாகம் 1, 2, 3: ஒற்றுமை


விருட்சிகம்
தீயவர்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும், முயற்சிகளில் தடைகள் ஏற்படும்,  அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
விசாகம் 4: தோல்வி
அனுசம்: நாவடக்கம்
கேட்டை: மனசஞ்சலம்


தனுசு
இனிதே உறக்கம் இன்பமாய் கிடைக்கும், அரச தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், தனலாபம் ஏற்படும்.
மூலம்: சந்தோஷம்
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை


மகரம்
பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதை தவிர்க்கவும், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
உத்திராடம் 2, 3, 4: தியானங்கள்
திருவோணம்: சுகயீனம்
அவிட்டம் 1, 2: விவாதம்


கும்பம்
குடும்பத்தாருடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், புதிய ஆடை- உபகரணங்கள் சேருதல், அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.
அவிட்டம் 3, 4: பொருள் வரவு
சதயம்: சந்தோஷம்
பூரட்டாதி 1, 2, 3: விரயம்


மீனம்
தேவையற்ற பேச்சுவார்த்தைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், தொழில் ஸ்தானத்தில் போட்டிகள் ஏற்படும், அறிமுகமற்ற நட்பு சிக்கலை தரும்.
பூரட்டாதி 4: நாவடக்கம்
உத்திரட்டாதி: துக்கம்
ரேவதி: பகை

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .