2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (10.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (10.10.2010)
 


தீய நண்பர்களின் சகவாசங்கள் கவலையை ஏற்படுத்தும், உடல் நலகோளாறு மனசங்கடங்களை தரும், முன்னேற்றங்கள் பாதிப்படையும்.   
அஸ்வினி: நலன்கேடு
பரணி: துன்பம்     
கிருத்திகை 1ஆம் பாதம்: தடங்கல்கள்

 


திடீர் பணவரவுகள், பெரிய மனிதர்களினால் எதிர்காலம் வளம்பெறும், மனபதட்டங்கள்.
கிருத்திகை 2, 3, 4: நன்மைகள்
ரோகிணி: ஆசிர்வாதம்
மிருகசீரிடம் 1, 2: லாபம்
 
 


சேமிப்பை விட செலவுகள் அதிகரித்தல், தர்மசங்கடங்கள் உருவாகுதல், வாய்வார்த்தைகள் ஏற்படுதல்.
மிருகசீரிடம் 2, 3: மனஉளைச்சல்
திருவாதிரை: சிரமம்
புனர்பூசம்: வாக்குவாதம்

 


தோழர்கள் தோள் கொடுப்பார்கள், முயற்சிகள் தடையின்றி நிறைவேறும், கடின உழைப்பினால் முன்னேற்றம்.
புனர்பூசம்: தடங்கல் நீங்கும்
பூசம்: மனதிருப்தி
ஆயில்யம்: ஒற்றுமை

 


சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, ஒற்றுமையற்ற நண்பர்களினால் கவலை, தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைதல்.
மகம்: தாக்கங்கள்
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: சகிப்பு

 


சிலரின் உதவியை எதிர்பார்த்தல், பணவரவுகள் தாமதம், உடல் தோய்வு.
உத்திரம் 2, 3, 4: கலக்கம்
அஸ்தம்: சுகயீனம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வரவு

 


அனாவசிய வார்த்தைகள் மனகாயத்தை ஏற்படுத்தும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும், திட்டங்கள் தடங்கலை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சிக்கல்
சுவாதி: மனம்தளர்வு
விசாகம் 1, 2, 3: விரோதம்

 


அதிகாரிகளின் வேண்டாத செயல்கள், உடலுக்கு ஊட்டமான உணவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் அக்கறை அதிகரிக்கும்.
விசாகம் 4: பதட்டங்கள்
அனுசம்: சுகயீனம்
கேட்டை: அனுகூலம்

 


தோல்விகள் வந்து நீங்கும், தேவைக்கேற்ப செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும், சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையாது.
மூலம்: வீண்விரயம்   
பூராடம்: சோர்வு
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்

 


கடின உழைப்பினால் வெற்றி நிச்சயம், மனசங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும், பணவரவை விரித்திசெய்ய அதிக அக்கறை காட்டுதல்.  
உத்திராடம் 2, 3, 4: மனபயம்
திருவோணம்: முயற்சி
அவிட்டம் 1, 2: தாமதம்

 


தெளிவற்ற பேச்சுக்களினால் மனகுழப்பம், சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், சில தோல்விகள் வந்து செல்லும்.
அவிட்டம் 3, 4: கருத்துவேறுபாடு
சதயம்: கவலை
பூரட்டாதி 1, 2, 3: நலம்

 


சுவையான உணவு கிடைக்கும், நண்பர் கூட்டம் நம்பிக்கை தரும், திட்டங்கள் யாவும் நிறைவேறும்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: ஒற்றுமையால் மகிழ்ச்சி
ரேவதி: மனநிறைவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X