2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (20.03.2013)

A.P.Mathan   / 2013 மார்ச் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (20.03.2013)

மேடம்
உடல் நிலை மோசமடையும். மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். துக்கம் உண்டாகும்.
அஸ்வினி : துக்கம்
பரணி : குழப்பம்
கிருத்திகை 1ஆம் பாதம் : துன்பம்


இடபம்
அதிகாரிகளை பேட்டி காணும் சூழ்நிலை, காரியங்களில் சாதனை, தூரதேசத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வருதல்.
கிருத்திகை 2, 3, 4: பேட்டி
ரோகிணி: சாதனை
மிருகசீரிடம் 1, 2: செய்தி


மிதுனம்
வீண் செலவுகள் உண்டாகும். சாப்பாட்டில் வெறுப்பு காணப்படும். இதனால் உடல் நலம் பாதிப்படையும். உடல் நலனில் அக்கறை தேவை.
மிருகசீரிடம் 2, 3 : செலவுகள்
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: துன்பம்


கடகம்
பணம் ஈட்டுவதில் ஈடுபாடு, தூரதேசத்தில் இருந்து செய்தி வருதல், வியாபாரத்தில் பிரச்சினை காணப்படும்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம்: செய்தி
ஆயில்யம்: பிரச்சினை


சிம்மம்
பெண்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைகள் உண்டாகும். வீணான அலைச்சல்கள் உண்டாகும்.
மகம்: விவாதங்கள்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: பிரச்சினை


கன்னி
மகிழ்ச்சியான செய்திகள் வரும். தனலாபம் காணப்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தொடர்புகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தனலாபம்


துலாம்
தீயவர்களிடையே நட்பு ஏற்படும், இதனால் நஷ்டங்கள் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் காணப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: சிக்கல்கள்
விசாகம் 1, 2, 3: துக்கம்


விருட்சிகம்
அலைச்சல்கள் காணப்படும். சாதனைகள் வெற்றி அடைதல், பிறர் உதவி எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும்.
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: சாதனை
கேட்டை: துன்பம்


தனுசு
சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் அமைதி அடைதல்.
மூலம்: இன்பம்
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மன அமைதி


மகரம்
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை, பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல். இதனால் மகிழ்ச்சியான சூழல் நிலவும்
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: துன்பம்


கும்பம்
வேண்டாத பேச்சுகளால் மனஸ்தாபம், திருட்டுப்போவது, இதனால் பயம் உண்டாகும். வீண் அலைச்சல் காணப்படும்.
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம் : கஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்


மீனம்
வீண் மனஸ்தாபம் உண்டாகும். உஷ்ணம், காய்ச்சல், தலைவலி ஏற்படும். முயற்சிகளில் தோல்வி காணப்படும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி : தோல்வி
ரேவதி : துன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .