Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (22.10.2011)
இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 05ஆம் நாள் (22.10.2011) சனிக்கிழமை. சித்த யோகமும் தசமி திதியும் ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.02 மணிவரை, பின்பு பூரம்.
இராகு காலம்: காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை
எமகண்டம்: 01.30 மணி முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 மணி முதல் 09.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 7.45 மணி முதல் 8.45 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை
மேடம்
பெரியார் அனுசரணை மகிழ்ச்சி தரும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
அஸ்வினி: உதவி
பரணி: நாவடக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: விவாதம்
இடபம்
திறமையான சாதனைகளினால் வெற்றி, பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: உழைப்பு
ரோகிணி: முன்னேற்றம்
மிருகசீரிடம் 1, 2: சலுகை
மிதுனம்
காணாமல்போன பொருள் கிடைக்கும், இறை வழிபாடுகளில் அதிக நாட்டம் செலுத்துதல், பெண்களுடன் பொறுமையுடன் செயல்படவும்.
மிருகசீரிடம் 2, 3: நிதானம்
திருவாதிரை: சுபம்
புனர்பூசம்: தியானங்கள்
கடகம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, பொருள் சேர்க்கை ஏற்படும்.
புனர்பூசம்: அதிர்ஷ்டம்
பூசம்: மகிழ்ச்சி
ஆயில்யம்: விரயம்
சிம்மம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பணவரவு ஏற்படும், மேல் அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும்.
மகம்: பொறுமை
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: அனுகிரகம்
கன்னி
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும், மனதில் உற்சாகம் காணப்படும், புதிய காரியங்கள் நற்பலனை பெற்று தரும்.
உத்திரம் 2, 3, 4: வெற்றி
அஸ்தம்: நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: குதூகலம்
துலாம்
ஒவ்வாத உணவினால் நலன் பதிப்படைதல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், நல்ல காரியங்களில் ஈடுபாடு செலுத்தவும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குழப்பம்
சுவாதி: இறை நம்பிக்கை
விசாகம் 1, 2, 3: சுகயீனம்
விருட்சிகம்
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் தேடி வருதல், மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும்.
விசாகம் 4: மனஅமைதி
அனுசம்: நற்செய்தி
கேட்டை: வாய்ப்பு
தனுசு
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், பெரியார்களின் ஆலோசனைகள் கிடைக்கும், மனதில் பயங்கள் தோன்றும்.
மூலம்: உயர்வு
பூராடம்: கலக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நம்பிக்கை
மகரம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், நண்பர்கள் தேடி வருதல்.
உத்திராடம் 2, 3, 4: புண்ணிய காரியம்
திருவோணம்: நட்பு
அவிட்டம் 1, 2: இன்பம்
கும்பம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், கடின பேச்சுவார்த்தைகளுக்கு இடமுண்டு, பெண்களுடன் மனகசப்புக்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மனம் தளர்வு
சதயம்: விசித்திரம்
பூரட்டாதி 1, 2, 3: சங்கடம்
மீனம்
பொன் பொருள் சேர்க்கை ஏற்படும், நண்பர்களுடன் இணைந்து வியாபார முயற்சிகளில் ஈடுபடல், அதிக செலவுகளை மேற்கொள்ளுதல்.
பூரட்டாதி 4: அதிர்ஷ்டம்
உத்திரட்டாதி: செலவு
ரேவதி: நட்பு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .