2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (24.10.2011)

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (24.10.2011)

இன்று கர வருடம் ஐப்பசி மாதம் 07ஆம் நாள் (24.10.2011) திங்கட்கிழமை. சித்த யோகமும் துவாதசி திதியும் உத்திரம் நட்சத்திரம் காலை 02.19 மணிவரை, பின்பு ஹஸ்தம்.

இராகு காலம் : காலை 07.30 முதல் 09.00 மணிவரை.
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 03.00 முதல் 04.30 மணிவரை.

தேய் பிறை சுபமுகூர்த்த தினம்

நல்ல நேரம் : காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.



மேடம்
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது, தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் பகை, மனதில் நிம்மதியின்மை ஏற்படும்.
அஸ்வினி: தோல்வி
பரணி: மனஸ்தாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: கவலை


இடபம்
பெண்களுடன் பேசும்போது பொறுமை தேவை, தொலைந்த பொருள் கிடைக்கும், மனதில் பதற்றநிலை ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: சுபம்
ரோகிணி: வார்த்தை நிதானம்
மிருகசீரிடம் 1, 2: சிக்கல்


மிதுனம்
சுற்றுலா பயணங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: அனுகிரகம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: அனுகூலம்


கடகம்
இசையில் அதிக ஆர்வம் செலுத்துதல், சில இடமாற்றங்கள் ஏற்படும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: மனநிறைவு
ஆயில்யம்: சுபம்


சிம்மம்
அனாவசிய செலவுகளை மேற்கொள்ளுதல், தீய நண்பர்களிடமிருந்து விலகி செயல்படவும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
மகம்: சங்கடம்
பூரம்: வெறுப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: பகை


கன்னி
தடைப்பட்டிருந்த காரியங்களை உடனுக்குடன் முடித்தல், நல்ல செய்திகள் கிடைக்கும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: தகவல்
அஸ்தம்: ஒற்றுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: வெற்றி


துலாம்
தூர பிரயாணங்கள் செல்வதனால் மனஅமைதி, நவீன வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், பெண்களின் உதவி கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அக்கறை
சுவாதி: முன்னேற்றம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி


விருட்சிகம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், மேல் அதிகாரிகளுடன் மனக் கசப்புக்கள் ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு.
விசாகம் 4: நிம்மதியின்மை
அனுசம்: ஆசீர்வாதம்
கேட்டை: விடாமுயற்சி


தனுசு
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், புதிய முயற்சிகள் தளர்வடைதல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மூலம்: தடுமாற்றம்
பூராடம்: விவாதம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கவனம்


மகரம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், திறமையான சாதனைகளினால் வெற்றி.
உத்திராடம் 2, 3, 4: மனநிறைவு
திருவோணம்: குடும்ப மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: மேன்மை


கும்பம்
சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், மனதால் கஷ்டங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: அவதானம்
சதயம்: ஆரோக்கியம்
பூரட்டாதி 1, 2, 3: பயம்


மீனம்
பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், பகைவர்களினால் சில இடையூறுகள் ஏற்படும்.
பூரட்டாதி 4: அறிவுரை
உத்திரட்டாதி: தொல்லைகள்
ரேவதி: லாபம்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .