2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (30.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (30.09.2010)

 

 


விடாமுயற்சியால் உயர்வு, பகைவர்களுடன் வீண்பிரச்சனை, எதிர்பாராத பணவரவு.  
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: கஷ்டம்      
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்

 


உடல் ஆரோக்கியம் கெடுதல், பணவிடயங்களில் தாமதம், செய்யும் செயல்களில் சங்கடங்கள் ஏற்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: வீண் துயரம்
ரோகிணி: நலன்கேடு
மிருகசீரிடம் 1, 2: மனம் தளர்வு
 
 


குலதெய்வ வழிபாடுகள் மனநிறைவை தரும், காணாமல்போன பொருள் கிடைத்தல், விசித்திரமான பொருட்கள் காணல்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: புதுமாற்றம்
புனர்பூசம்: தெய்வ நம்பிக்கை

 


வியாபாரத்தில் புதிய திட்டங்கள் முன்னெடுத்தல், குடும்பத்தில் சொந்த பந்தங்களின்  வருகை, அரசாங்கத்தினால் எதிர்பாராத சலுகை.
புனர்பூசம்: மனநிறைவு
பூசம்: சுகவாழ்வு
ஆயில்யம்: அதிர்ஷ்டம்

 


பெரியோர்களின் அன்பும் பாசமும் நம்பிக்கையை தரும். தனபெருக்கம், மனபயம் ஏற்படுதல்.
மகம்: கலக்கம்
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: அனுகிரகம்

 


புண்ணிய செயல்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்தல், நலன் விரும்பிகள் தேடி வருதல்,   புத்துணர்ச்சி.
உத்திரம் 2, 3, 4: உற்சாகம்
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தன்னம்பிக்கை

 


பிறர் பிரச்சினைகளினால் மனகஷ்டம், பெண்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படுதல், நிம்மதியின்மை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சோகம்
சுவாதி: வாக்குவாதம்
விசாகம் 1, 2, 3: சஞ்சலம்

 


எதிர்பாராத செய்திகள் மகிழ்ச்சியை தரும், தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புக்கள் தேடி வரும், ஆடை ஆபாரணங்கள் சேருதல்.
விசாகம் 4: நற்செய்திகள்
அனுசம்: வரவு
கேட்டை: இன்பம்

 


மகான்களின் நிறைவான அனுகிரகம் கிடைத்தல், வேண்டாதவர்களுடன் வீண் மனஸ்தாபம்,  எதிர்பாராத பணவரவு.
மூலம்: சுபம்
பூராடம்: பிரார்த்தனைகள் நிறைவேறல்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனகசப்பு

 


நிம்மதியான உறக்கம், தூய்மையான உடை அணிதல், நன்மை செயல்களில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: மனஆறுதல்
அவிட்டம் 1, 2: தெய்வீக சிந்தனைகள்

 


உடல் சோர்வு ஏற்படுதல், மனசுமை, பெண்களுடன் விவாதம்.
அவிட்டம் 3, 4: சங்கடங்கள்
சதயம்: சுகயீனம்
பூரட்டாதி 1, 2, 3: நிம்மதியின்மை

 


குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் இன்பம், தனபெருக்கம், புதிய செய்திகளினால் மகிழ்ச்சி.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: நற்செய்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X