Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (02.11.2011)
இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 16ஆம் நாள் (02.11.2011) புதன்கிழமை. அமிர்த மேல் சித்த யோகமும் ஸப்தமி திதியும் உத்திராடம் நட்சத்திரம் மாலை 04.47 மணிவரை பின்பு திருவோணம்.
ராகு காலம்: காலை 12.00 முதல் 01.30 மணிவரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 முதல் 01.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் காலை 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
வளர்பிறை சுபமுகூர்த்த தினம்
மேடம்
தொழில் விரித்தியில் சிறப்பான முன்னேற்றம், பொருள் சேர்க்கை ஏற்படும், அனாவசிய செலவுகளை தவிர்க்கவும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: மேன்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி
இடபம்
உல்லாசப் பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், பெண்களின் அனுசரணை கிடைத்தல், புதிய இடமாறுதல்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: சுபம்
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1, 2: அனுகூலம்
மிதுனம்
பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, உடல் உஷ்ணம் அதிகரிக்கக் கூடும், மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: நட்டம்
திருவாதிரை: சஞ்சலம்
புனர்பூசம்: தேகசுகம்
கடகம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், நன்மை பயக்கு காரியங்களில் ஈடுபடலாம்.
புனர்பூசம்: தியானங்கள்
பூசம்: பொறுமை
ஆயில்யம்: விசித்திரம்
சிம்மம்
அழகிய ஆடை அணிகலன்கள் சேர்க்கை, பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை.
மகம்: விரயம்
பூரம்: குடும்ப மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
கன்னி
அஜீரண கோளாறுகளினால் சாப்பாட்டில் வெறுப்புத் தன்மை, தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், மனகுழப்பங்கள்.
உத்திரம் 2, 3, 4: நிம்மதியின்மை
அஸ்தம்: விருப்பமின்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சோர்வு
துலாம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், அயல் தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உபகாரம்
சுவாதி: ஆதாயம்
விசாகம் 1, 2, 3: தகவல்
விருட்சிகம்
பெண்களுடன் பேசும் போது பொறுமை தேவை, தொலைந்த பொருள் கிடைக்கும், மனதில் பதற்றநிலை ஏற்படும்.
விசாகம் 4: கஷ்டம்
அனுசம்: நிதானம்
கேட்டை: பயம்
தனுசு
வியாபாரத்தில் நவீன வாய்ப்புகள் கிடைக்கும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், நண்பர்கள் ஒற்றுமையுடன் செயற்படல்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: புதிய நுட்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நற்செய்தி
மகரம்
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், புதிய முயற்சிகள் தளர்வடைதல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: கவனம்
திருவோணம்: பதட்டம்
அவிட்டம் 2: நாவடக்கம்
கும்பம்
பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, புதிய சாதனைகளினால் சிறப்பான வெற்றி, தேவையற்ற பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
அவிட்டம் 3, 4: முன்னேற்றம்
சதயம்: உழைப்பு
பூரட்டாதி 1, 2, 3: சஞ்சலம்
மீனம்
பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் துன்பம், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், மன உளைச்சல்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: பகை
உத்திரட்டாதி: வார்த்தை நிதானம்
ரேவதி: துன்பம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .