Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்த அல்லது காயமடைந்த, ஆப்கானிஸ்தானியர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் அதிகரித்துள்ளதென, ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.
இதன்படி, முதல் 9 மாதங்களில், 2,343 பொதுமக்கள், தற்கொலைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுததாரிகளின் வேறு முறையான தாக்குதல்களை விட, தற்கொலைத் தாக்குதல்களிலேயே, இவ்வளவு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, 46 சதவீத அதிகரிப்பு என, ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
38 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
1 hours ago