2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈராக் வைத்தியசாலை தீ: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 14 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிய நகரமான நஸ்ரியாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் கொரோனா தனிமைப்படுத்தல் வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தவறான மின்னிணைப்பு காரணமாக ஏற்பட்ட பொறிகளானவை ஒட்சிசன் தாங்கி ஒன்றுக்கு பரவிய நிலையிலே வைத்தியசாலையில் தீ ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், 13 பேருக்கு எதிரான பிடி விறாந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .