2026 மே 14, வியாழக்கிழமை

எலிசெபத் மகாராணிக்கு கொரோனா தொற்று

Freelancer   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாக அரண்மனை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .