2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘எல்லையைக் கடந்த ஆப்கானிஸ்தான் படைவீரர்கள்’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

46 ஆப்கானிஸ்தான் படைவீரர்கள் எல்லையைக் கடந்து வட மேற்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக பாகிஸ்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

படைவீரர்களின் எல்லை நிலையானது தலிபானால் தாக்கப்பட்டதையடுத்தே அவர்கள் இவ்வாறு நுழைந்துள்ளனர்.

இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடந்ததாக பாகிஸ்தானிய இராணுவம் நேற்று முன்தினம் தெரிவித்த நிலையில் இதை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .