2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கடத்தப்பட்ட 100 பெண்கள், குழந்தைகள் விடுவிப்பு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 21 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட 100 பெண்களையும், குழந்தைகளையும் விடுவித்துள்ளதாக வட மேற்கு நைஜீரியாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸம்ஃபாரா மாநிலத்திலிருந்து கடந்த மாதம் எட்டாம் திகதி இவர்கள் கடத்தப்பட்டிருந்ததுடன், அச்சம்பவத்தின்போது நால்வர் உயிரிழந்திருந்தனர்.

இவர்கள் எதுவித பணயத் தொகையும் செலுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டதாக ஸம்ஃபாரா மாநில அரசாங்கம் தெரிவித்தபோதும், மேலதிக தகவல்கள் எவையையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .