2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காபூல் பள்ளிவாசலுக்கு அருகில் குண்டுவெடிப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏராளமான பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 

எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உறுதியான தகவலும், குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .