2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கிழக்கு உக்ரேனுக்குள் ஊடுருவிய ரஷ்ய படைவீரர்கள்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு உக்ரேனுக்குள் ரஷ்யப் படைவீரர்களின் குழுக்கள் செவ்வாய்க்கிழமை (12) ஆழமாக ஊடுருவியுள்ளனர்.

உக்ரேனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் நடவடிக்கையொன்றின் அங்கமொன்றாக நிலக்கரிச் சுரங்க டொப்ரோபில்லியா நகரத்துக்கருகேயே ரஷ்யப் படைகள் முன்னேறியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .