2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீன விமானப் படையின் பாரிய ஊடுருவல்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 16 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாளப்படுத்தல் வலயத்துக்குள் நேற்று 28 சீன விமானப் படை விமானங்கள் நுழைந்ததாக தாய்வான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதில், தாக்குதல் விமானங்களும், அணு குண்டை வீசக்கூடிய குண்டு வீச்சு விமானங்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலான பாரிய ஊடுருவலாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில், உடனடியாக கருத்து எதனையும் சீனா தெரிவித்திருக்கவில்லை.

இதேவேளை, சீன விமானங்களை இடைமறித்து எச்சரிக்க தாய்வான் சண்டை விமானம் அனுப்பப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பமைச்சு தெரிவித்ததுடன், ஏவுகணை கட்டமைப்புகளும் கண்காணிக்க தரையிறக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .