2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீனாவை மீண்டும் எச்சரிக்கும் ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 12 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் சீனக் கடலில், பிலிப்பைன்ஸ் ஆயுதப் படைகள் மீதான தாக்குதல் ஒன்றானது 1951ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க – பிலிப்பைன்ஸ் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை தூண்டும் என சீனாவை ஐ. அமெரிக்கா மீண்டும் நேற்று எச்சரித்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் படி இரண்டு தரப்பின் மீதும் பசுபிக் பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆயுதந் தரித்த தாக்குதல் ஒன்றானது மற்றையதின் அமைதிக்கும், பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றும், பொதுவான ஆபத்துகுகளை அரசியலைமைப்பின்படி இதற்கு செயற்படுவோம் என்றவாறாக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .