2025 மே 15, வியாழக்கிழமை

சேற்றில் புதைக்கப்பட்ட விவசாயி

Editorial   / 2023 ஜூன் 08 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலிய புல்டோசர், தனது நிலத்தை சுத்தம் செய்வதைத் தடுக்க முயன்றதால் லெபனான் விவசாயி  பகுதியளவு சேற்றில் புதைக்கப்பட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும் ‘ப்ளூ லைன்’ பகுதியில் இது நடந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .