2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜேர்மனி ரயிலில் கத்திக் குத்து: மூவர் படுகாயம்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 07 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஜேர்மனியில், கடுகதி ரயில் ஒன்றில் கத்திக் குத்துத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்தில் தாக்குதலாளி எனக் கூறப்படும் 27 வயதான சிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவில்லாமலுள்ளது.

குறித்த நபர் 2014ஆம் ஆண்டு ஜேர்மனிக்குள் நுழைந்த பின்னர் அகதி அந்தஸ்தைப் பெற்றதாகவும், உளச் சிக்கல்களால் பாதிக்கப்படுவதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .