2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திக்ரேக்கும் சூடானுக்குமிடையிலுள்ள ஆற்றில் 30 சடலங்கள்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதியோப்பியாவின் வட பிராந்தியமான திக்ரேக்கும், சூடானுக்குமிடையிலுள்ள ஆற்றில் குறைந்தது 30 சடலங்கள் மிதந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் ஆறு நாள்களில் 10 சடலங்கள் புதக்கப்பட்டதாகவும், மேலும் 28 மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சடலங்களின் நெஞ்சில், அடிவயிற்றில், கால்களில் சுடப்பட்டுள்ளதுடன், கால்கள் கட்டப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .